நல்ல செய்தி. தமிழக அரசிற்கு வருவாய் பெருகட்டும். அத்தோடு நிர்வாகத்தின் சந்தைப் படுத்தும் நுணுக்கமும் மிகவும் சிறப்பாக உள்ளதாக கேள்விப் பட்டேன். அதாவது , யாராவது குடும்ப விழாவிற்கு தெருவில் பேனர் வைத்திருந்தால் அவரை தனியாக தொடர்பு கொண்டு அவர் விரும்பிய இடத்திற்கே மதுப்பாட்டில்களை அனுப்பி வைக்கும் சிறப்புத் திட்டம் தான் அது. வாழ்க "குடி"மக்கள். தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவின் கடைசி குடிமகன் உயிர் வாழும் வரை சாராயமும், சாதியையும் கட்டாயம் இருக்கும்.
1 comments:
நல்ல செய்தி. தமிழக அரசிற்கு வருவாய் பெருகட்டும். அத்தோடு நிர்வாகத்தின் சந்தைப் படுத்தும் நுணுக்கமும் மிகவும் சிறப்பாக உள்ளதாக கேள்விப் பட்டேன். அதாவது , யாராவது குடும்ப விழாவிற்கு தெருவில் பேனர் வைத்திருந்தால் அவரை தனியாக தொடர்பு கொண்டு அவர் விரும்பிய இடத்திற்கே மதுப்பாட்டில்களை அனுப்பி வைக்கும் சிறப்புத் திட்டம் தான் அது. வாழ்க "குடி"மக்கள். தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவின் கடைசி குடிமகன் உயிர் வாழும் வரை சாராயமும், சாதியையும் கட்டாயம் இருக்கும்.
Post a Comment